இலக்கியச்சோலை
Tuesday, December 14, 2010
ஹைக்கூ கவிதைகள்
விக்கலே நிற்காதே
நினைத்துக் கொண்டிருக்கிறார்
என் தந்தை!
**
மெல்லிய தேகம்...
ஒட்டிய கன்னம்
மனம் மட்டும் விசாலம் !
**
அழுகையுடன் நான்
புன்னகையுடன் அப்பா
புகைப்படத்தில்...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment